வடகொரியாவில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தடுக்கத் தவறியதாக சுமார் 30 அரசு அதிகாரிகள் தூக்கிலிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாகாங் மாகாணத்தி...
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல, வரும் 20ம் தேதி வரை வனத்துறை தடை விதித்துள்ளது.
தொடரும் கனமழையால், நீரோடைகளி...
நீலகிரி மாவட்டம் கூடலுரில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கோக்கல் கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு சில வீடுகள் சேதமடைந்தன.
கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கோக்கல் கிராம...
நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தொடர் மழையால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொன்னம்ப...
2 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோயம்புத்தூரில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
திருப்பூர், தேனி, திண...
கர்நாடகா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் கனமழையால், ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து விநாடிக்கு 892 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்த...
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உட்பட 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்...